எனது கவிதைகள்
என்னாலும் முடிகிறது கவிதைகள் எழுத... உங்களாலும் முடியும்
Thursday, June 3, 2010
என் நட்பு...
வளர்வது தெரியாது
வளர்ந்ததும் தெரியாது
நகம் போன்றது
நட்பு....
எதிர் அணியில்
இருந்தாலும்
எதிரி அல்ல
நண்பன்....
திருப்பிக் கொடுத்து
தீர்த்துக் கொள்ளும்
கடனல்ல
நட்பு...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment