எனது கவிதைகள்
என்னாலும் முடிகிறது கவிதைகள் எழுத... உங்களாலும் முடியும்
Monday, June 28, 2010
தோழி
தோழி...............
கனவுகள் சுமந்து
பறந்த பட்டாம்பூச்சி
ஒன்று தன் சிறகுகளை
இழந்து மெளனமாய்
இன்று
மனசுக்குள் அழுவது
என் செவியில்
விழுகிறதே........
1 comment:
Prabhu
June 28, 2010 at 6:26 PM
உனக்கு மட்டும் கேட்குமே
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
உனக்கு மட்டும் கேட்குமே
ReplyDelete