Thursday, June 3, 2010

உள்ளுருகும் உணர்வலைகள்

முண்ணூறு நாட்கள் - என்னை
முள்ளென்றும் கல்லென்றும்..
பாராமல் சுமந்தவளே - அன்னை
பிறவி என்று ஒன்றிருந்தால்
சேவைகள் பல நான் செய்ய..
சேயாக வந்துவிடும் - முல்லை
பாலூட்டி சீராட்டி...
தாலாட்டி துயில் செய்ய
வரம் ஒன்று தந்துவிடும் - உன்னை
மனதாற நான் அணைத்து...
முத்தமிட்டு சொக்கிப்போகும்
மழலை மொழி கேட்டு
உள்ளுருகும் உணர்வலைகள்
தந்தருளுமம்மமா......

No comments:

Post a Comment