கால்கடுக்க காத்திருந்து
தவமாய் தவமிருந்து
உன் -புன்னகையை எதிர் கொண்டேன்
ஆறு மாதம் கழித்து !!!!!!!!!!!!!!
எட்டி நின்று நீ சிரிப்பதை
பார்த்து பார்த்து ரசிதேன்
இரண்டு மாதம் கழித்து !!!!!!!!!!!!
நான் பேசவோ நீ பேசவோ -என்று
காத்திருந்தேன் இரண்டு மாதம் ????????????
மெல்ல மெல்ல அடிவைத்து
என் -அருகே வந்தாய்
இன்னும் -இரண்டுமாதம் கழித்து !!!!!!!!!!!
புல்லரித்து போய் மெய்சிலிர்த்து
நின்றேன் சந்தோஷத்தில் -நான் !!!!!!!!
என் -ஒருவருட தவத்திற்கு
பலன் கிடைத்தது என்று
நீயோ -ஓரு கடிதத்தை கொடுத்து
தினம் உன்னுடன் வரும்
உன் -நண்பனுக்கு இது
கொடுத்து விடு அண்ணா என்றாய் ???????????
கடைசிவரை உன்னை பார்க்கும் சந்தோஷத்தில்
ஒருவருடம் எப்போதும் என்னுடன் -ஓரு
நண்பன் இருந்தான் என்பதை
மறந்து போனதாலோ எனக்கு
இந்நிலையோ உனக்கு அண்ணனாக மாற ???????????????
செத்து போனேனடி பெண்ணே
நான் செத்து போனேனடி பெண்ணே
one request dont post this type of kavithai. sorry to say this its not good
ReplyDeleteok.. i wont... but its fact...
ReplyDelete