குடையுடன் நான் சாலையை .....
கடந்து போகையில் ......
ஈர மேனியுடன் கடந்து சென்ற ......
நங்கையின் பின்னாலே ......
நீயும் நானும் மழையில் ..
.நனைந்த நிணைவுகள் .....
எனக்குள் மீண்டும் வந்ததுவே .....
பிறிதொரு நாளில் விபத்தில் -நீ .....
மரணித்து மழையில் -இடுகாடு ....
சென்றதுவும் நிணைவிற்கு வந்ததுவா .....
அன்பே -மழைக்கு தெரியுமா ?
ஓவ்வொரு முறை மழை பெய்யும் -போதும் ....
நான் -உன் நினைவுகளில் கறைகிறேன் .என்று ......
எத்தனையோ பேரின் நிணைவுகளும் சோகங்களும் ....
கண்ணீராய் மழையில் கரைவது .......
No comments:
Post a Comment