எனது கவிதைகள்
என்னாலும் முடிகிறது கவிதைகள் எழுத... உங்களாலும் முடியும்
Monday, May 24, 2010
பள்ளிக்கால கனவுகள்...
பள்ளிக்கால கனவுகள் மீண்டும் தொடர்கின்றன...
அவள் நினைவாக...
முதன் முதலில் என் மனதை
தொடமால் தொட்டு
சரித்து விட்டு...
உயிர்மெய்யெழுத்தாக என்னை கலங்க வைத்து
சென்ற அந்தநாள் ...
இனிமையான நினைவுகளாக மனமுழுவதும்
தொடர்கின்றன...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment