சொல்லிவிட எண்ணி
பல நாள்
அருகில் வருவேன்
உந்தன் பார்வை
பார்த்ததும்
அது மட்டும் போதும்
என நினைத்து
விலகி விடுவேன்
என் மனதில் உள்ளது
தெரிந்தும்
விளையாடும்
பாவையே
நீ ஏற்று கொள்வாய் என்றே
தொடர்கிறேன் உன் நிழலை....
தொடர்வேன் என்றும்
No comments:
Post a Comment