பொறாமை எனும் -தீ ...............
பொறுப்பில்லாத சோம்பேறி .............
பொறுப்பு எனும் -தீ ............
உண்மையான உழைப்பாளிகள் ...........
கற்பு எனும் -தீ ...........
கணவனே கண்கண்ட தெய்வம் என்பவர் ............
வெறுப்பு எனும் -தீ ...........
நிலையில்லா மனபோராடம் ...........
பண்பு எனும் -தீ .........
பட பட வைரமாய் ஜொலிபதர்க்கு .........
அன்பு எனும் -தீ .........
இறப்பிலும் இணைவது .........
காதல் எனும் -தீ .......
கண்டதும் கண் மூடி தனமாய் மயங்குவது ............
நட்பு எனும் -தீ .........
நன்மை தீமைகளில் பங்கெடுப்பது .............
இல்லறம் எனும் -தீ .............
இன்ப துன்பங்களில் இணைந்திருப்பது ........
சந்தோசம் எனும் -தீ ..........
பெருமை சாதனைகளில் அடைவது ...........
மடமை எனும் -தீ ..........
கண்மூடி இல்லாததை இருளில் தேடுவது ...........
அறிவு எனும் -தீ .........
அண்டசராசரங்களையும் அறிந்து தெளிவது...
No comments:
Post a Comment