Monday, May 24, 2010

நல்ல பெயர்...

நானும் பெயர் எடுத்திருந்தேன்
நல்லவன் என,
உன்னுடன் பழகும் முன்பு....

இப்பொழுதும் பெயர் எடுத்திருக்கிறேன்
கல் நெஞ்சக்காரன் என,
உன்னை விட்டு விலகிய பின்பு....

சரியோ தவறோ
நான் நானாகவே இருக்கிறேன்....

3 comments:

  1. Unmaiyana varigal .....


    pala neerangal, palarum ippadithan.....
    Purinthu kondal nallam..........

    ReplyDelete