எனது கவிதைகள்
என்னாலும் முடிகிறது கவிதைகள் எழுத... உங்களாலும் முடியும்
Wednesday, October 27, 2010
தெய்வத்தாய்
அம்மா! உன்னை
கடவுளோடு ஒப்பிட்டால் நான்
ஏற்க மாட்டேன்
"கடவுள்"
கல்லில் செய்த
உருவம்!
என் "அம்மா"
பொறுமையில்
செய்த தெய்வம்!..
-
-ஜெ.ரேவதி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment